Sunday 8 September 2013

நன்மையை செய்வது எப்படி _M.S.நகர்கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்கிளை சார்பாக 08.09.2013 அன்று M.S.நகர் மஸ்ஜிதுத்தக்வாபள்ளியில்
தர்பியா (நல் ஒழுக்கப் பயிற்சி) நடைபெற்றது.
சகோ.யாசிர் அரபாத் அவர்கள் "நன்மையை செய்வது எப்படி 
எனும் தலைப்பில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி வழங்கினார்.