Thursday 26 September 2013

பாவமன்னிப்பு _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 25-09-2013 அன்று ஸ்டார் கார்டன் இரண்டாவது வீதியில் மாலை 07:30 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது 
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்