Saturday 14 September 2013

பெண்களும் தொழும் வசதியுடன் நபி வழியில் ஜும் ஆ _மடத்துக்குளம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 13.09.2013 (வெள்ளிக்கிழமை) அன்று  பெண்களும் தொழும் வசதியுடன் " நபி வழியில் ஜும் ஆ தொழுகை " ஆரம்பம் செய்யப்பட்டது . இதில் அதிகமான ஆண்களும் , பெண்களும் கலந்து கொண்டனர் சகோதரர் . சேக் பரீத்  அவர்கள் "உலக நடப்பில் உண்மையை உரத்து சொல்வோம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.   அல்ஹம்துலில்லாஹ்