Friday 30 August 2013

தப்லீக்கின் நிலை பாடு _நல்லூர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளையின் சார்பாக 29.08.2013 அன்று நல்லூர் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  M .பஷீர் அவர்கள் "தப்லீக்கின் நிலை பாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்.