Thursday 29 August 2013

மரணசிந்தனை _வடுககாளி பாளையம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்









TNTJ திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளை யின் சார்பாக 25.08.2013 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர் அப்துர்ரஹ்மான் அவர்கள் "மரணசிந்தனை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.