Wednesday 5 June 2013

டி.வி.யில் தொலைந்த சமுதாயம் _பெரியகடை வீதி கிளை தெருமுனை பிரச்சாரம் 04062013
















தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக 04.06.2013 அன்று   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.பசீர் அவர்கள் டி.வி.யில் தொலைந்த சமுதாயம். என்ற தலைப்பில் உரையாற்றினார்