Tuesday 4 June 2013

கல்வியின் அவசியம் _கோம்பைதோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம் 03062013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்கிளையின் சார்பாக 03.06.2013 அன்று ஜாக் பள்ளி வீதி பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.