Thursday 25 April 2013

பிறமத சகோதரர்.சுந்தர் க்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் _V.K.P.கிளை



     

தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்V.K.P.கிளை  சார்பில் 24.04.2013அன்று  பிறமத சகோதரர்.சுந்தர் அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் குறித்து விளக்கம் கேட்டறிந்ததுடன், இஸ்லாமிய மார்க்க நூல்களை கேட்டார்.அவருக்கு திருக்குர்ஆன்தமிழாக்கம் ,மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய நூல்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.