Wednesday 24 April 2013

"தொழுகை " -வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைப்பிரச்சாரம்


TNTJ திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 23.04.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சாஹிது ஒலி  அவர்கள் "தொழுகை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது