Tuesday 30 April 2013

"பித்-அத்" தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் _29042013





TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை யின் சார்பாக 29.04.2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம் அவர்கள் "பித்-அத்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது