Thursday 18 April 2013

"அண்டைவீட்டாரின் ஒழுக்கம்" -பெரியதோட்டம் கிளை தெருமுனைப்பிரச்சாரம் -17042013

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 17/04/2013 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் S.அப்துல்லாஹ் MISC அவர்கள் "அண்டைவீட்டாரின் ஒழுக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அந்த பகுதியின் ஏராளமான பொதுமக்கள் கேட்கும் வகையில்எடுத்து சொல்லப்பட்டது