Thursday 28 March 2013

இறைஅச்சம் _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம் _27032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக27.03.2013 அன்று வெங்கடேஸ்வராநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோதரர்.சாஹிது ஒலி   அவர்கள் "இறைஅச்சம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்