Thursday 7 March 2013

"அண்டை வீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகள் " _தெருமுனைபிரச்சாரம் _பெரியதோட்டம் _06032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 06.03.2013 அன்று  பெரியதோட்டம் 7 ஆவது வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.சகோதரர். சபியுல்லாஹ் அவர்கள் "அண்டை வீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்….