Friday 1 February 2013

"வரதட்சணை பெருக யார் காரணம்? " தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _29012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை யின் சார்பாக29.01.2013 செவ்வாய் அன்று இரவு  திருப்பூர் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்   சகோதரர்.ரசூல் மைதீன்  அவர்கள் "வரதட்சணை பெருக யார் காரணம்? " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.