Sunday 27 January 2013

மாணவர்களுக்கு தர்பியா _பெரிய தோட்டம் _27012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில்  27.01.2013அன்று  மதரஸா மாணவர்களுக்கு தர்பியா 
நிகழ்ச்சி யில் சகோதரர். பஷீர் அவர்கள் "பேய் பிசாசு உண்டா" என்ற தலைப்பில் உரையாற்றி,மாணவர்களின் மார்க்க சம்மந்தமாக கேள்விகளுக்கு பதில் வழங்கினார்.