Thursday 27 December 2012

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _26122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 26.12.2012 அன்று மாலை
வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ரசூல் மைதீன்  அவர்கள்
"புது வருட கலாச்சார சீரழிவு   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.