Wednesday 3 October 2012

தெருமுனை பிரச்சாராம் _ கோம்பைத்தோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம் கிளை மாணவரணி சார்பாக முஸ்லிம்கள் மத்தியில் கல்வியின் விழிப்புணர்வை உருவாக்க வாரந்தோறும் இஸ்லாத்தின் பார்வையில் கல்வி என்ற் தலைப்பில் தெருமுனை பிரச்சாராம் துவக்கப்பட்டு முதல் கட்டமாக திருப்பூர் கோம்பைத்தோட்டம் பகுதியில் 01.10.2012 அன்று இரவு 08 மணியளவில் நடைப்பெற்றது.இத்ல்  மாவட்ட பேச்சாளர் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
POSTED BY மாணவரணி SHAHID